தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்க இருக்கின்ற நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளுடன் மால், பார்க், பீச் போன்ற இடங்களுக்குச் செல்வது அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அதிக கவனத்துடன் கவனிக்கவேண்டும்