பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சோளிங்கர் அருகே வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் 10ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை திருவொற்றியூரில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன், தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில், மனைவி, மகள், மாமனார், மாமியார் என சொந்த குடும்பத்தையே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.