நவம்பர் 2, 2025... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ள நாள். இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இதுவரை, உலகக் கோப்பையை கைப்பற்றாத நிலையில், இந்த இரண்டு அணிக ...
பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு உறுதிக்காக ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது நேற்று தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
வங்கதேச அணியுடனான போட்டியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து அவர் இன்னும் மீளாததால், தொடரிலிருந்தே மொத்தமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித ...