பலுசிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை தூக்கிச் சென்று தலையில் சுட்டு ஆணவக்கொலை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை அதிச்சியடைய வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், வேதனை அடைந்த தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரும், நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோட்டில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கொன்றுவிடுவோம் என மிரட்டியதால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இளம் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.