கர்நாடக மாநிலம் மைசூரில் மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், வேதனை அடைந்த தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரும், நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோட்டில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கொன்றுவிடுவோம் என மிரட்டியதால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இளம் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பழகி காதல் திருமணம், விசாரணைக்கு அழைத்த காவல் துறை. பிரித்து விடுவார்கள் என பயந்து "கட்டியணைத்தபடி" இரயிலில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்ட தம்பதி.
பெரம்பலூர் அருகே ஏற்கனவே இரண்டு பெண்களை காதல் திருமணம் செய்ததை மறைத்து, மூன்றாவது காதல் திருமணம் செய்துகொண்ட கணவனை உண்மையை தெரிந்து கொண்ட காதல் மனைவி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில், தம்பியை கொலை செய்த அண்ணன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.