அகமதா விமான் விபத்தின்போது திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரும் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நரோடாவைச் சேர்ந்த மகேஷ் ஜிராவாலா என்ற இயக்குநர் அகமதாபாத் விமான விபத்து முதல் காணாமல் போயிருப்பத ...
தேசிய நெடுஞ்சாலை சாலை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியர் காணாமல் போன நிலையில், அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் அருகே விவசாய பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட நீர்க் குட்டையில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன 3 வயது பெண் குழந்தை 3 நாட்களுக்குப் பிறகு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.