மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள ருபாயா கோல்டன் சுரங்கத்தில், கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உ ...
காங்கோவில் கிளர்ச்சிப் படையினர் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை அப்பாவி மக்கள் 7 ஆயிரம் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜூடித் சுமின்வா துலுகா தெரிவித்துள்ளார்.