தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றாலும் அதில் திரும்பிப்பார்க்க வைத்த தொகுதி, திருவள்ளூர். காரணம், அக்கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், தமிழகத்திலேயே அதிக வாக்க ...
வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய அதிவேக விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியான நிலையில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 3 தொகுதிகள் மாற்றமாக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்தொகுதிகள் குறித்தும் வேட்பாளர்களாக யார் களமிறங்கலாம் எ ...
“பாஜக எந்த கட்சியோடு சேர்ந்தாலும் அவர்களை சாகடித்து அந்த இடத்தை பிடிப்பதுதான் அவங்களோட வேலை. பிரதமர் மோடி டெபாசிட் இழந்து தோற்பது தமிழ்நாட்டில் இருந்துதான் நடக்க முடியும். நடந்தால் அது மிகப்பெரிய சந்த ...