திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
காதல் விவகாரத்தில் நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கவினின் பெற்றோர், சகோதரரிடம் தொலைபேசி ...
கடந்த இரு தினங்களுக்கு முன் நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவினின் காதலிக்கு கௌசல்யா எழுதியுள்ள உருக்கமான கடிதம், இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கும்பகோணம் அருகே சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகள் கோயிலில் உள்ள சோழர்கால சிற்பங்கள், கோபுரங்கள், மண்டபங்களை கண்டு வியந்து, அவ ...