மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் பகுதியில், ஒடிசாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடியில் கல்லூரி கட்டணம் செலுத்த கொண்டு சென்ற பணத்தை தவறவிட்ட கல்லூரி மாணவி. சாலையில் கிடந்த 19,000 ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய காவல் ஆய்வாளர்.
பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.