வாணியம்பாடியில் கல்லூரி கட்டணம் செலுத்த கொண்டு சென்ற பணத்தை தவறவிட்ட கல்லூரி மாணவி. சாலையில் கிடந்த 19,000 ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய காவல் ஆய்வாளர்.
பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
புதுக்கோட்டையில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை புதைக்க முயன்ற கல்லூரி மாணவியிடமிருந்து அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.
கல்லூரி வளாகத்தில் தன்னிடம் இருந்து செல்ஃபோனை பறிமுதல் செய்த ஆசிரியையை, செல்ஃபோனின் விலை தெரியுமா என்று கேட்கத் துவங்கி கெட்ட வார்த்தைகளால் வசைபாடி, ஆசிரியையை அடிக்கவும் செய்துள்ளார் அந்த மாணவி.