அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் இளநிலைப் படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் இனி கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என கேரள அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,000 காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.