சென்னை திருவொற்றியூரில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன், தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகையில் கணவன்மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை : பிரபல ரவுடியின் மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.