சோழவரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான அவரது கணவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் உட்பட மூவரையும் கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த மனைவியை கணவர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அந்த காதலருடன் சேர்ந்து மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கணவரை கொலை செய்துள்ளார் மனைவி. இதில் நான்கு பேரை த ...