இந்தியாவின் கடலோரப் பகுதிகள் அடுத்த சில ஆண்டுகளில் சந்திக்கவிருக்கும் மிக மோசமான காலநிலை மாற்றம் குறித்த அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
கடல்மட்டம் உயருவதால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களுக்கு ஆபத்து இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடத்த ...
மிக்ஜாம் புயல் எதிரொலியாக கொட்டித்தீர்த்த மழைநீரால் சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னையே கடல்நீரால் சூழ இருக்கும் அதிர்ச்சித்தகவல் ஒன்று மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. முழு தக ...