கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் போதைப் பொருள்கள் : தனியார் கல்லூரி மைதானத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வடமாநில இளைஞர்; உள்பட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 3.30 லட்சம் மதிப்புள்ள 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சியில் போலீசாரின் சோதனையில் சிக்கிய ஒரு கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் - ஒருவரை கைது செய்துள்ள போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.