கேரளாவில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் அதுகுறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.
“நகரமயமாதல் காரணமாகவே மழைநீர் சீக்கிரத்தில் வடியாத சூழல் நிலவுகிறது” சுகாதாரத்துறை செயலாளரும், தென் சென்னை பொறுப்பாளருமான ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் நடத்திய கலந்துரைய ...
ககன் தீப் சிங் பேடிக்கு கீழ் பணியாற்றியபோது அவரால் சாதி ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் ஐ.ஏ.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்வீட் செய்த அவர், ...