ஆம்பூர் அருகே வளர்ப்பு காளைக்கு ஏரியில் நீச்சல் பயிற்சி அளிக்கச் சென்ற நபர், எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள ...
மேட்டூர் அருகே நங்கவள்ளியில் காவிரி சரபங்க திட்டத்தில் இணைக்கப்பட்ட கொத்திகுட்டை ஏரியில் துணி துவைக்கச் சென்ற அக்கா தம்பி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.