பெங்களுரில் கடந்த புதன்கிழமை காணாமல் போனதாக கூறப்படும் 13 வயது சிறுவனின், உடல் பாதி எரிந்தநிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு வாரத்திற்கு பின்பு யார் அந்தப் பெண் என்று காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது சிவகங்கையில் பணிபுரியும் தனிப்படை காவலர் என உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள விடுதி அறையில் எரிந்த நிலையில் ஓ.எம்.ஆர் (OMR) தாள்கள், தேர்வுக்கான சில அனுமதி அட்டைகள் மற்றும் ரூ.2.75 லட்சம் ரொக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டிரு ...