பெங்களுரில் கடந்த புதன்கிழமை காணாமல் போனதாக கூறப்படும் 13 வயது சிறுவனின், உடல் பாதி எரிந்தநிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு வாரத்திற்கு பின்பு யார் அந்தப் பெண் என்று காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.