கூடுதல் தொகுதி கொடுப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி இன்று இரவுக்குள் தெரிவிப்பதாக கூறி உள்ளனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
குன்னக்குடி அவர்களின் நட்பையும் அன்பையும் மதித்து, குன்னக்குடி கேட்டதற்கிணங்க பக்திப் பாடலை எழுதினார் பூவையார், அந்தப் பாடல்கள்தான் 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்'
இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட முஸ்கானம், சாஹிலும் சவுரப்பைக் கொல்ல திட்டமிட்டனர். இதற்காக கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர மாதத்திலிருந்து சதித்திட்டத்தையும் தீட்டியுள்ளனர்.