இந்திய அளவில் உயர் கல்வி சேர்ப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருந்தாலும் தரமான கல்வி தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
“12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்” என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...