ராமேஸ்வரத்தில், காதலிக்க மறுத்ததால் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பந்தம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? என ...
திருச்சி காவலர் குடியிருப்பில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினர் முன்பு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன ...
திருச்சி பீமநகரில் காவலர் குடியிருப்பில் இளைஞர் தாமரைச்செல்வன் காவலர் குடியிருப்பிற்குள்ளேயே ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூரில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் கொல்லப்பட்டது அம்பலமானது. போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வாக்குமூலமாக கொடுத்த நபர் கூறியுள்ளார்.
திருபுவனம் இளைஞர் அஜித்குமார், விசாரணையின் போது காவல்துறையினர் அடித்துக் கொலை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், காவல்நிலைய எஸ்ஐ-யிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். நமது செய்தியாளர் தரும் ...