திருபுவனம் இளைஞர் அஜித்குமார், விசாரணையின் போது காவல்துறையினர் அடித்துக் கொலை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், காவல்நிலைய எஸ்ஐ-யிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். நமது செய்தியாளர் தரும் ...
பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளிடம் இருந்து, நகை மற்றும் பணம் கையாடல் செய்ததாக உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.