சென்னை கொளத்தூரில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் கொல்லப்பட்டது அம்பலமானது. போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வாக்குமூலமாக கொடுத்த நபர் கூறியுள்ளார்.
திருபுவனம் இளைஞர் அஜித்குமார், விசாரணையின் போது காவல்துறையினர் அடித்துக் கொலை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், காவல்நிலைய எஸ்ஐ-யிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். நமது செய்தியாளர் தரும் ...
பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.