கேரளாவில் நேற்று நடந்த மத அமைப்பின் ஜெப கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் பின்னணி ...
டெல்லி குண்டு வைப்பு தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில், சம்பவத்திற்கு அமித்ஷா பொறுப்பேற்க வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பியிர ...
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ, என்.எஸ்.ஜி உள்ளிட்ட புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் 9 பேரை பலிகொண்டது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர ...