கேரளாவில் நேற்று நடந்த மத அமைப்பின் ஜெப கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் பின்னணி ...
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் அல்கொய்தாவின் கிளை அமைப்பு இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தங்கியிருந்த சொகுசு ஹோட்டலுக்கு அருகே இன்று அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி குண்டு வைப்பு தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில், சம்பவத்திற்கு அமித்ஷா பொறுப்பேற்க வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பியிர ...