திருச்சி திருவெறும்பூர் அருகே 8 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை காரில் கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வாங்க பைனான்சியர் வைத்திருந்த: 48 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற நான்கு ஊழியர்களில் இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.