சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி அருகே கரையை கடந்து வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செமீ அளவுக்கு கொட்டிய அதீத கனமழை பெய்தது. சூறைக்காற்றால் பல இடங்களில் முறிந்து விழுந்தன. இதுதொடர்பாக விரி ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை மாநகர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மும்பை மாநகரில் 6 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.