திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருவள்ளூரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்தான செய்தித் தொகுப் ...
சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி அருகே கரையை கடந்து வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செமீ அளவுக்கு கொட்டிய அதீத கனமழை பெய்தது. சூறைக்காற்றால் பல இடங்களில் முறிந்து விழுந்தன. இதுதொடர்பாக விரி ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.