வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சியாளர் விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப ...
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டிக்கும் விதமாக போராட்டம் நடத்திய திருமதி ஆம்ஸ்ட்ராங், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் உட்பட 1500 பேர் மீது போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வ ...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித், தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“அம்பேத்கரை படித்த பிறகுதான் எனக்கு சிந்தனையே மாறியது. எனது முதல் படத்தில் அம்பேத்கரை வைத்தபோது, தயாரிப்பாளர் அதை நீக்கிவிட்டார்” - இயக்குநர் பா.ரஞ்சித்