ஆவடியில் மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. கத்தியை சாலையில் தேய்த்தபடி வெட்ட ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி பெருநகராட்சி பெயரளவுக்கு மட்டுமே மாநகராட்சியாக மாற்றப்பட்டதாகவும் அப்பகுதி மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.