கர்நாடக மாநிலத்தில் பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்ற அருகே உள்ள வங்கியில் துப்பாக்கியால் சுட்டு பண பெட்டி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், தந்தை மற்றும் மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...