நெல்லையில் முன்னாள் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, காவலரை தாக்க முயன்றதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளனர்.
காவல் ஆணையரோடு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச கிளர்ச்சியின் தீவிரத்தை காட்ட, அந்நாட்டின் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமானின் பிரம்மாண்ட சிலை தகர்ப்புக் காட்சியே சாட்சியாக இருக்கிறது. வரலாற்றில் இதுபோல உலகத் தலைவர்களின் சிலைகள் தகர்க்கப்பட்ட பல ...