அமைச்சரவையில் தமக்குரிய இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலுவாக குரலெழுப்ப வேண்டிய நேரம் இது எனவும் எம்.பி-யும் விசிக பொதுச்செயலாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் மகளிருக்கு 33 சதவிகித விழுக்காடு இடங்களை ஒதுக்குவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதனால், எத்தனை இடங்கள் அதிகரிக்கும் என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்..
பிராமணர்களை அரசியல்ரீதியாக பின்தங்கிய வகுப்பினராகக் கருதி, அடித்தள உள்ளாட்சி தேர்தல்களில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது குறித்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
கர்நாடகாவில் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.