அயோத்தி ராமர் கோயிலில் உள்ள குரங்குகளுக்கு,தீபாவளி நேரத்தில் உணவளிக்கும் முயற்சியில் இணைந்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இதற்காக, ரூ. 1 கோடி நன்கொடையை அளித்துள்ளார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.