விராலிமலை அருகே கொடும்பாளூரில் நடந்துவரும் வரும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்படவில்லை. மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்கும் என மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்க ...
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வின் முடிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும், மத்திய அரசு அறிவிப்புகள் எதுவும் வெளியிடாமல் இருக்கிறது. இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்த ச ...