திருச்சியில் டிபன் கடைக்கு பாக்கி வைத்த 20 ரூபாயைத் தராத, பெண் காவலரின் தந்தையை, கடை உரிமையாளர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் வளர்ப்பு நாயை கட்டிப்போட்டு வையுங்கள் என்று கூறியதற்காக, நாய் உரிமையாளர்களின் குடும்பம் அவரை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோழிக்கோடு அருகே ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த இரு ஊழியர்கள், அவரது சடலத்தை சூட்கேஸில் வைத்து அடைத்து அட்டப்பாடி கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.