புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியது, அனுமதிக்காத நேரத்தில் கூட்டத்தை நடத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளன ...