கொல்லம் - சென்னை அதிவிரைவு ரயிலில் பெட்டியில் இருந்த மிகப்பெரிய கிராக், உரிய நேரத்தில் ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் தினசரி முக்கிய நிகழ்வுகளை விளக்கும் முனைப்புடன் புதியதலைமுறையில் களமிறங்கியுள்ளது ‘PT National with Revathi’ தொடர். இன்றைய வீடியோவில், ஆந்திர ரயில் விபத்து நடந்தது எப்படி என்பன குறித்த செ ...
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
ஆந்திரா - சிக்னல் கோளாறு காரணமாக நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதியது. இவ்விபத்தில் 9 பேர் பலியான நிலையில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மீட்பு பணிகளின் தற ...