கரூரில், ‘பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமைக்கும் உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள்’ என சில பெற்றோர் கூறிய அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், ...
புகார் அளித்ததற்கு, ‘ஏன் புகார் அளிக்கிறாய்’ என்று தகாத வார்த்தைகளால் திட்டி, தற்கொலை முயற்சிக்கு தன்னை ஆளக்கியதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.