கரூர் : “பட்டியலின பெண் சமைத்ததை எங்கள் குழந்தைகள் சாப்பிடக்கூடாது” சாதி நஞ்சில் ஊறிய பெற்றோர்!

கரூரில், ‘பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமைக்கும் உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள்’ என சில பெற்றோர் கூறிய அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பேச்சுவார்த்தை மூலம் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com