அமைச்சர் பொன்முடி வழக்கில் தன்னை கலங்கப்படுத்தும் விதமான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா கூறியுள்ளார். இதுதொடர்பான விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டு ...
“அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகளில் ஒரே மாதிரியான செயல்பாடுகளை பின்பற்றியுள்ளார்கள். இதைப் படித்ததில் இருந்து எனக்கு 3 நாட்களாக தூக்கம் இல்லை. மனதை உலுக்கியது”- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி