கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் அருகே ஏற்கனவே திருடிய கடையில் மீண்டும் திருட சென்று மாட்டிக்கொண்ட நபரை நம்பியூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
சில்லி சிக்கன் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த நபர்கள், துண்டு சிக்கனை எடுத்து சாப்பிட்டதை தட்டிக் கேட்ட கடை உரிமையாளரின் கையை கத்தியால் கிழித்து அராஜகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.