ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேச வேண்டும்; அப்போதுதான் பல தீர்வுகள் கிடைக்கும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி வந்தேன். அதை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை ...
“மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய பாராளுமன்றத்தில் இது ஒரு புதிய புரட்சி என்றே சொல்லலாம்” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்