மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து கவிஞர் வைரமுத்து பேசுவது போன்று அவதூறான கருத்துக்களை டீப் ஃபேக் வீடியோ மூலம் வெளியிட்டவரை கைது செய்தது காவல்துறை.. தொடர்ச்சியாக சர்ச்சை பதிவுகளை பதிவிட்டு ...
மிக்ஜாம் புயல் மழையால் சென்னை மக்கள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.