செங்கல்பட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...