ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருபவரான அரவிந்த், நேற்று காலை சினிமாவிற்கு செல்வதற்காக பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த தனது காரை எடுக்க சென்றுள்ளார்.
திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதால் ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.