திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில் பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டதை அடுத்து இன்று சோதனை ஓட்டம் மூலம் ஆய்வு செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் 10 ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்றும் நாளையும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. குளிர்சாதன வசதியுடன் கூடிய இ ...