"நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முடிவுகள் வந்தவுடன் தலைவர் நேரடியாக களத்தில் இறங்க இருக்கிறார். மக்களை சந்திப்பார். கட்சியின் கொள்கை, கொடி போன்றவற்றை அவரே அறிவிப்பார். இவை அனைத்தும் ஜூன் மாதத்திற்கு ...
“நமது லட்சியத்தின் முதல் படி காவி சாயத்தை அழித்துவிட்டு சமூகநீதி வண்ணத்தை பூசவேண்டும் என்பதுதான். அதற்கு எல்லோரும் உறுதி ஏற்று உழைப்போம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.