புதுவை: கொரோனாவால் உயிரிழந்த நபர்..ஆம்புலன்ஸ் மறுப்பு; நடுவழியில் ஆட்சியரின் காரை மறித்து போராட்டம்!
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிக்கு ஆம்புலன்ஸ் வழங்காததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.