மத்துலனின் கொண்டாட்டத்தினாலோ அல்லது ஆட்டம் முடிந்த பிறகு தன்னிடம் கூறப்பட்ட ஏதோ ஒன்றாலோ அந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் அதிருப்தி அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்றைய தலைப்புச் செய்தியானது, தவெக தலைவர் விஜய் நாமக்கல், கரூரில் 3-ம் கட்ட பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்திய இந்தியா வரை விவரிக்கிறது..