படப்பிடிப்பு தொடங்க இரண்டு வாரமே இருந்த நிலையில் திடீரென அப்படத்தில் நடிக்க முடியாது என்று ரன்வீர் சிங் தெரிவித்துவிட்டார். இதனால் படப்பிடிப்புக்கான வேலைகளைத் தொடங்கியதில் தனக்கு 45 கோடி இழப்பு.
முதல் பாகத்தைப் போலவே நிஜ சம்பவங்கள் பலவற்றைக் கலந்துகட்டி ஒரு ஸ்பை த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் ஆதித்யா தர். 4 மணிநேர நீளம் என்பது எந்த இடத்திலும் இடையூறாக இல்லாமல் ஒரு சுவாரஸ்யமான படத்தைக் கொடுத்த ...
நான் ஹீரோவாக வர வேண்டும் என்றால், என்னை மட்டும் கூப்பிடுங்கள். தம்பி வேண்டும் என்றால் சிரஞ்சீவியை கூப்பிடுங்கள். அவர் என் அருகில் இருந்தால் நான் ஹீரோ என்ற விஷயத்தையே மறந்துவிடுவேன்.