"கவுண்ட் டவுன் ஆரம்பம்"|சர்ச்சைக்குரிய கருத்தை முகநூலில் பதிவிட்டதாக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் கைது
செங்குன்றம் அருகே தம்பியின் கொலையில் தொடர்புடைய துரோகிகள் வீட்டில் கவுண்ட் டவுன் ஆரம்பம் என முகநூலில் பதிவு செய்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
