செங்குன்றம் அருகே தம்பியின் கொலையில் தொடர்புடைய துரோகிகள் வீட்டில் கவுண்ட் டவுன் ஆரம்பம் என முகநூலில் பதிவு செய்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அஜித் 500 ரூபாய் கேட்டதற்காக அவர்மீது செல்வாக்கை பயன்படுத்தி திட்டமிட்டு திருட்டு பலி சுமத்தியிருக்கிறார் நிக்கித்தா என்று அஜித் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.