திருச்செந்தூர் அருகே தனியார் ரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு போலி இமெயில் அனுப்பி ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
பல கோடிகளுக்கு அதிபதியானால் தலைகால் புரியாமல் மாறுபவர்கள் உண்டு. ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்ட 20 வயது நபர் ஒருவரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி, 1 கோடியே 20 லட்சம் ரூபாயை மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் ...