ஒருவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை நடக்கவில்லை என்றால் வடசென்னை கதை மாறி இருக்கும். இந்த சங்கிலி விளைவுகள் எல்லாவற்றுக்கும் ஆரம்பப்புள்ளி, வடசென்னை உலகை பொறுத்தவரை ராஜீவ் காந்தி கொலை தான்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு நாளில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு தகவல் தெ ...
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்துவரும் நிலையில், ராகுல் காந்தியின் வலது கையாக இருக்கும் வேணுகோபாலை மணி சங்கர் அய்யர் விமர்சித்திருப்பது முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ராஜீவ் காந்தி படுகொலை சார்ந்து THE HUNT The Rajiv Gandhi Assassination Case என்ற வெப் சீரிஸ் வெளியாகவிருப்பது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.