திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவால் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்த நிலையில், 7 பேர் வீட்டிற்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென் ...
திருப்பூர் வேடப்பட்டியில் முறையாக வடிகால் அமைக்காமல் முறைகேடாக வாய்க்கால் கரை உடைக்கப்பட்டு தண்ணீரைத் திருப்பி விடுவதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும்போது மதில் சுவர் இடிந்து விழுந்த
விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது
வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.